நித்தி ரிட்டர்ன்ஸ்...!! ஆழ்ந்த சமாதி நிலையை மகிழ்ச்சியாக அனுபவித்து வருகிறேன்

நித்தி ரிட்டர்ன்ஸ்...!! ஆழ்ந்த சமாதி நிலையை மகிழ்ச்சியாக அனுபவித்து வருகிறேன்

வருகிற 14-ந் தேதி பவுர்ணமி வருகிறது. அதற்கு முன்பாக நித்யானந்தா திருவண்ணாமலைக்கு வந்து சேருவார் என்றும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
7 Jun 2022 7:33 AM GMT